பத்திரபதிவு மூலம் முறையாக பதிவு செய்து புதிதாக சொத்து (நிலம், வீடு அல்லது பிலாட்) வாங்குபவர் அவற்றை தனது பெயரில் பட்டா மாற்றிட தனியாக தாலுக்கா அலுவலகத்திலோ அல்லது கிராம நிர்வாக அலுவலகத்திலோ விண்ணப்பம் அளிக்கவேண்டியதில்லை. ஏனென்றால் சட்டப்படி எங்கு நீங்கள் பத்திரபதிவு மேற்கொண்டீர்களோ அங்கே அதாவது சார் பதிவாளர் அலுவலத்திலேயே பதிவின்போது பட்டா மாற்றத்திற்கான விண்ணப்பத்திலும் சேர்த்து தங்களிடம் கையொப்பம் வாங்கபட்டுவிடும். அதற்கான கட்டணமும் பதிவுகட்டணத்துடன் சேர்த்து வாங்கப்பட்டுவிடும். அதுமட்டுமல்லாமல் உட்பிரிவு செய்ய வேண்டிய நிலத்திற்கும் கட்டணம் அப்போதே வசூலிக்கப்பட்டுவிடும். அப்படி வசூலித்தபிறகு சார் பதிவாளர் அவர்கள் அவ்விண்ணப்பங்களை பத்திர ஆவணத்தின் நகல்களோடு சம்மந்தப்பட்ட தாலுக்கா அலுவலகத்திற்கு அனுப்பிவிடுவார். பிறகு அச்சொத்து சம்மந்தமாக கிராம நிர்வாக அலுவலர் (VAO) நேரடி விசாரனை மேற்கொண்டு மண்டல துணை வட்டாட்சியர் அவர்களிடம் சமர்பித்தபிறகு பட்டா வழங்கப்பட வேண்டும். எனவே அத்தகைய சொத்திற்கு நீங்கள் மீண்டும் பட்டா மாற்றம் செய்யக் கோரி தாலுக்கா அலுவலகத்திலோ அல்லது கிராம நிர்வாக அலுவலரிடத்திடமோ அலைய வேண்டிய அவசியம் இல்லை.
Through this blog, I will be sharing challenges faced while doing my noble duty of using the rule of law in search of justice. This Blog is made available to readers as a part of my initiative to share my experience and also to provide the readers with general information and understanding of relevant law. As such, this does not constitute specific legal advice. By using this blog you understand and acknowledge that there is no relationship of whatsoever nature between you and me.
Through this blog, I will be sharing challenges faced while doing my noble duty of using the rule of law in search of justice. This Blog is made available to readers as a part of my initiative to share my experience and also to provide the readers with general information and understanding of relevant law. As such, this does not constitute specific legal advice. By using this blog you understand and acknowledge that there is no relationship of whatsoever nature between you and me.
Saturday, 3 February 2018
இலஞ்சம் கொடுக்காமல் பட்டா மாற்றுவது எப்படி? – பாகம்-1
பத்திரபதிவு மூலம் முறையாக பதிவு செய்து புதிதாக சொத்து (நிலம், வீடு அல்லது பிலாட்) வாங்குபவர் அவற்றை தனது பெயரில் பட்டா மாற்றிட தனியாக தாலுக்கா அலுவலகத்திலோ அல்லது கிராம நிர்வாக அலுவலகத்திலோ விண்ணப்பம் அளிக்கவேண்டியதில்லை. ஏனென்றால் சட்டப்படி எங்கு நீங்கள் பத்திரபதிவு மேற்கொண்டீர்களோ அங்கே அதாவது சார் பதிவாளர் அலுவலத்திலேயே பதிவின்போது பட்டா மாற்றத்திற்கான விண்ணப்பத்திலும் சேர்த்து தங்களிடம் கையொப்பம் வாங்கபட்டுவிடும். அதற்கான கட்டணமும் பதிவுகட்டணத்துடன் சேர்த்து வாங்கப்பட்டுவிடும். அதுமட்டுமல்லாமல் உட்பிரிவு செய்ய வேண்டிய நிலத்திற்கும் கட்டணம் அப்போதே வசூலிக்கப்பட்டுவிடும். அப்படி வசூலித்தபிறகு சார் பதிவாளர் அவர்கள் அவ்விண்ணப்பங்களை பத்திர ஆவணத்தின் நகல்களோடு சம்மந்தப்பட்ட தாலுக்கா அலுவலகத்திற்கு அனுப்பிவிடுவார். பிறகு அச்சொத்து சம்மந்தமாக கிராம நிர்வாக அலுவலர் (VAO) நேரடி விசாரனை மேற்கொண்டு மண்டல துணை வட்டாட்சியர் அவர்களிடம் சமர்பித்தபிறகு பட்டா வழங்கப்பட வேண்டும். எனவே அத்தகைய சொத்திற்கு நீங்கள் மீண்டும் பட்டா மாற்றம் செய்யக் கோரி தாலுக்கா அலுவலகத்திலோ அல்லது கிராம நிர்வாக அலுவலரிடத்திடமோ அலைய வேண்டிய அவசியம் இல்லை.
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box